ஒன்றிய அரசு நிதி வழங்கத் தாமதிக்கும் சூழலிலும், சொந்த வரி வருவாய் மற்றும் வளங்களை நம்பி தமிழ்நாடு அரசு இந்த பட்ஜெட்டைச் சிறப்பாக வடிவமைத்துள்ளது. விவசாயிகளுக்கான சிறப்புத் தொகுப்பு மற்றும் 12 சிப்காட் (SIPCOT) தொழில் பூங்காக்கள் போன்ற அறிவிப்புகள் மாநிலத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.
இந்த பட்ஜெட் மாநில வளர்ச்சியை உறுதி செய்யும் மக்களின் வழிகாட்டி வரைபடமாகத் திகழ்கிறது. தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்த எஸ்டிபிஐ (SDPI) கட்சித் தலைவர் நெல்லை முபாரக்கின் கருத்து.
மேலும் செய்திகள் :
மார்ச் 11-ல் திருச்சி, தஞ்சையில் மோடி பரப்புரை..!
தமிழகம் வருகிறார் தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார்..!
பதிவு பட்டியலில் நீக்கம் செய்ததற்கு தடைவிதிக்க முடியாது..!
தமிழ்நாடு அரசு வளர்ச்சியில் அ.தி.மு.கவுக்கு பங்கில்லை - தங்கம் தென்னரசு
பட்ஜெட்டின் முக்கிய சிறப்பம்சங்கள்..!
7.5% இட ஒதுக்கீடு: சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்






