இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் தமிழகம் வருகை தர உள்ளார். தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பிப்ரவரி 26, 27-ம் தேதிகளில் தமிழக கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
அனைத்துக் கட்சி நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி-க்களுடன் ஞானேஷ் குமார் தலைமையிலான குழு ஆலோசனை நடத்த உள்ளது.
மேலும் செய்திகள் :
மார்ச் 11-ல் திருச்சி, தஞ்சையில் மோடி பரப்புரை..!
பதிவு பட்டியலில் நீக்கம் செய்ததற்கு தடைவிதிக்க முடியாது..!
தமிழ்நாடு அரசு வளர்ச்சியில் அ.தி.மு.கவுக்கு பங்கில்லை - தங்கம் தென்னரசு
இடைக்கால பட்ஜெட் - நெல்லை முபாரக் வரவேற்பு
பட்ஜெட்டின் முக்கிய சிறப்பம்சங்கள்..!
7.5% இட ஒதுக்கீடு: சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்






