தி.மு.க. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை குழு அமைக்காதது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் தி.மு.க. மீது விமர்சனங்கள் வைக்கவில்லை.
மாறாக எங்களுக்கு உள்ள வருத்தங்களை பதிவு செய்கிறோம். பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க.வுக்கு தயக்கம் உள்ளதாக என்று தெரியாது. ஆனால் தி.மு.க. விரைந்து தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை குழுவை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளர்.
மேலும் செய்திகள் :
திருவாடானை வருவாய் துறை ஊழியர்கள் பணிக்கு வராததால் பொதுமக்கள் அவதி..!
திருவாடானை அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் ..!
சர்வே எடுக்க வந்த த.வெ.க - தி.மு.க.வினர் இடையே மோதல் - சென்னையில் பரபரப்பு
விரைவில் சட்டமன்ற தேர்தல்- அரசு அதிகாரிகளை பணி மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு
கூட்டணி குறித்து தே.மு.தி.க.வுடன் பா.ஜ.க பேச்சுவார்த்தை - திண்டுக்கல் சீனிவாசன் தகவல்
கடைசி நேரத்தில் பேச்சுவார்த்தை நடந்தால் சங்கடம்- செல்வப்பெருந்தகை






