விரைவில் சட்டமன்ற தேர்தல்- அரசு அதிகாரிகளை பணி மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு

தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் சொந்த மாவட்டத்தில் பணியமர்த்த கூடாது. 3 ஆண்டுகளாக ஒரே மாவட்டத்தில் பணிபுரிபவர்களை மாற்ற வேண்டும் என மாநில தலைமை செயலாளர்கள், தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.