கமல் கட்சி தொடங்கிய போதே அவர் பேசும் மொழிக்கு கோனார் உரை தேவைப்படும் என்று குறிப்பிட்டேன், அவர் நாடாளுமன்றத்தில் என்ன பேசினார், எந்த மொழியில் பேசினார் என்பதே விளங்கவில்லை.
பெரியார் சொல்லியதை தான் நிர்மலா சீதாராமன் சொன்னார், ஆனால் அது கூட தெரியாமல் கமல்ஹாசன் `தமிழ் பிச்சை வாங்கும் மொழி இல்லை’ என்று பெரியாருக்கு தான் பதில் சொல்லியுள்ளார். இது தெரியாத பெரியார் பக்தர்கள் கைதட்டி `சூப்பர்’ என்று ரசிக்கிறார்கள் என பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்
மேலும் செய்திகள் :
ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு அன்புமணி ஆதரவு!
பிப்ரவரி 14ம் தேதிக்குள் கூட்டணி குறித்த முடிவை எட்டுவோம் - கிருஷ்ணசாமி
இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்போம்: பெ.சண்முகம்
திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்போம்-வேல்முருகன்
தமிழகத்தில் இருமுனைப் போட்டிதான்... நான்கு முனை என்பது மாயை - விசிக தலைவர் திருமாவளவன்
போதைப் பொருள் குற்றச்சாட்டில் சென்னையில் பிரபல நடிகை கைது..!






