வங்கி ஊழியர் கொலை – 4 பேர் கும்பலை தேடும் போலீஸ்

திருவள்ளூர் அருகே விபத்து ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை இயக்கிய 4 பேரை தட்டிக்கேட்ட வங்கி ஊழியர் பார்த்திபன் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்துவிட்டு தப்பியோடிய 4 பேர் கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.