அமைச்சர் அன்பில் இன்று பேச்சுவார்த்தை..!

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுடன் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் பேச்சிவார்த்தை நடைபெற உள்ளது.

 

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முகாம் அலுவலகத்தில் காலை 11 மணியளவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.