காவல் துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்கள் (Orderlies) இல்லை என்பதை ஏற்க முடியவில்லை. ஆர்டர்லிகளாக யாரையும் பணியில் வைத்திருக்கக்கூடாது என்ற டிஜிபி சுற்றறிக்கை பாராட்டுக்குரியது – சென்னை உயர் நீதிமன்றம்
காவல் துறையில் ஆர்டர் முறையைப் பின்பற்றுவது குற்றம் என நேற்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருந்தனர். இந்த வழக்கில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளரை இணைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
மேலும் செய்திகள் :
ஒப்பந்தத்தை மீறினால் அழிப்பதை தவிர வேறு வழியில்லை - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை
தொழில்நுட்பக் கோளாறு- சென்னை மெட்ரோ சேவை பாதிப்பு
கம்பீரின் பதவிக்காலம் முடியும் வரை அவரே பயிற்சியாளராக தொடர்வார்..!
பனி காரணமாக ரயில், விமான சேவை கடும் பாதிப்பு..!
மகளிர் மாநாடு சாதித்ததா? சறுக்கியதா? திமுகவின் வியூகம் மேற்கில் எடுபடுமா? எதிர்பார்த்த அறிவிப்புகளின...
கதறிய ராமதாஸ்.. பதறிய ஸ்ரீகாந்தி.! பாஜக அணிக்கு முழுக்கு போடும் ராமதாஸ்.! சேலம் பாமக பொதுக்குழுவில் ...






