விளையாடிக் கொண்டிருந்த பொழுது மாரடைப்பால் நொடியில் ஏற்பட்ட மரணம்..!

கிரிக்கெட் விளையாடும் பொழுது மாரடைப்பு ஏற்பட்டு இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநில உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த நிலையில் இவர் இன்ஜினியர் ஆக வேலை பார்த்து வந்தார்.

 

போட்டியில் அவர் பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது ரன் எடுக்க ஓடினார். அப்பொழுது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

இந்நிலையில் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.