செம்மரக்கட்டைகளை கடத்திய ஒன்பது பேர் கைது..!
செம்மரக்கட்டைகளை கடத்தியதாக ஆந்திராவில் தமிழர்கள் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். அன்னமையா மாவட்டத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது சுங்க பள்ளியில் இருந்து வந்த டாடா...
செம்மரக்கட்டைகளை கடத்தியதாக ஆந்திராவில் தமிழர்கள் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். அன்னமையா மாவட்டத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது சுங்க பள்ளியில் இருந்து வந்த டாடா...
சமீபத்தில் வெளியான ஒரு சில படங்களை வைத்துப் பார்த்தால் ஹீரோவாக நடிக்கும் நடிகர்கள் எல்லாம் வில்லன் நடிகராக அவதாரம் எடுக்கின்றனர். அவர்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் அதற்கு...
விஜய் டிவி டிஆர்பிக்காக எந்த எல்லைக்கும் செல்லும் என்பது பலரது கருத்தாக உள்ளது. அதை பலமுறை விஜய் டிவியே நிரூபித்துள்ளது. ஏனென்றால் பிக்பாஸில் டிஆர்பிக்காக வனிதா விஜயகுமாரை...
விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 40 நாட்களைக் கடந்த நிலையில் இப்போது தான் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆனால்...
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் இரண்டு மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டதில் 12ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவர்களிடையே ஏற்பட்ட...
பொங்கல் பண்டிகையை ஒட்டி 2023 ஆம் ஆண்டு ஜனவரி பத்தாம் தேதிக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பண்டிகையொட்டி விலையில்லா வேட்டி,...
மத்திய பிரதேச மாநிலம் ராஜ்காரா மாவட்ட அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் மாடு உலா வந்ததால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ இணையத்தில்...
மதுரை அருகே ஓட்டு வீடு இடிந்து விழுந்ததில் குழந்தை உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். மதுரை மாவட்டத்தில் வடக்கு நாகினி பட்டியை சேர்ந்தவர் பாண்டி - முத்துப்பிள்ளை...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளிட்ட நான்கு வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து கடலூர் சிறையில் இருந்து சவுக்கு சங்கர் இன்று விடுவிக்கப்பட்டார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகி சிறையில்...
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை பக்கத்து வீட்டு இளைஞர் கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் மனமுடைந்து தற்கொலை...
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மூன்று வயது சிறுமி கிணற்றில் தவறி விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. செல்போனை பார்த்துக் கொண்டு சென்ற பொழுது 20 அடி ஆழ...
டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த அமைச்சர் சத்யந்திர ஜெயினுக்கு சிறையில் ஒருவர் மசாஜ் செய்யும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சட்டவிரோத...
அருணாச்சலப் பிரதேசத்தின் முதல் விமான நிலையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். அருணாச்சல பிரதேசத்தின் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று...
அப்பாவி மக்களின் உயிரை பறிக்கும் செயல்களை நியாயப்படுத்தும் எந்த காரணத்தையும் ஏற்க முடியாது என தீவிரவாத உறுப்பு மாநாட்டில் உள்துறை அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்று...
ஜப்பானிய பெண் ஒருவர் கண்ணுக்கு புலப்படாத வகையில் துணி போல ஒன்றை பயன்படுத்தி தனது உடல் முழுவதையும் மறைக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. ...
கடலூரில் பெண் ஒருவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் அவரது கை விரல்கள் அழுகியதாக புகார் முன்வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பண்ருட்டி அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்தவர் குப்பு. இவருக்கு...
காரைக்காலில் முதல் திருமணத்தை மறைத்து நான்கு ஆண்டுகள் லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்தி தன்னை ஏமாற்றியதாக வாலிபன் மீது இளம்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். விவாகரத்து...
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் 40 சதவீதம் கட்டணம் குறைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும் 60 கிலோ மீட்டருக்குள்...
கடன் தொல்லையால் இறந்துவிட்டதாக நாடகமாடிய தம்பதி சற்று நேரத்தில் மாட்டிக்கொண்ட சுவாரசிய சம்பவம் இந்தோனேஷியாவில் நிகழ்ந்துள்ளது. இந்தோனேஷியாவின் தெற்கில் தாங்கள் வாங்கிய கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க...
சென்னை மெரினா காமராஜர் சாலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்து மோதிய விபத்தில் சிக்கி நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்தார். கடற்படை தளத்தில் பணிபுரிந்து வரும் ஆந்திராவை சேர்ந்த...
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி பகுதிகளில் வெறி நாய் கடித்ததால் எட்டு பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காவிரி நகர் பகுதியில் சுற்று திரிந்த வெறி நாய்...
வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்க வைக்கிறார். தமிழகத்திற்கும் காசிக்கும் இடையிலான கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய உறவுகள் குறித்து இன்றைய...
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்ட அறிவிப்பில்...
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணிகளுக்கான முதல் நிலை எழுத்து தேர்வு இன்று நடைபெற உள்ளது. காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவியாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள்...