நடிகை ஆல்யா மானசாவின் புதிய சீரியல் அப்டேட்..!
தமிழ் சின்னத்திரையில் டாப் நாயகியாக இருக்கும் ஒரு நடிகை. ராஜா ராணி என்ற தொடர் மூலம் விஜய் தொலைக்காட்சியில் நாயகியாக அறிமுகமான இவர் முதல் தொடரிலேயே பெரிய...
தமிழ் சின்னத்திரையில் டாப் நாயகியாக இருக்கும் ஒரு நடிகை. ராஜா ராணி என்ற தொடர் மூலம் விஜய் தொலைக்காட்சியில் நாயகியாக அறிமுகமான இவர் முதல் தொடரிலேயே பெரிய...
நடிகை ஹன்சிகா தற்போது பிசியான நடிகையாக இருக்கும் நேரத்திலேயே அவரது திருமணத்தை அறிவித்து இருக்கிறார். அவரது திருமணம் வரும் டிசம்பர் 4ம் தேதி ஜெய்ப்பூரில் இருக்கும் ஒரு...
சினிமா துறை என்றாலே கருப்பு பண புழக்கம் அதிகமாகவே இருக்கும் என பொதுவாகவே ஒரு பேச்சு இருக்கிறது. அதை மறுக்க முடியாது என்றாலும் அது பற்றி உறுதியான...
திருச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராக வந்த நபர் மனைவியை கண்டதும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த தியாகராஜன் என்பவரை பிரிந்து...
மின்வாரிய அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். ஒரு நுகர்வோர் மூன்று முதல் ஐந்து வீடுகள் வைத்திருந்தாலும் ஆதார் எண்ணை இணைக்கும்...
உத்தரகாண்டில் திருமண ஆடை பிடிக்காததால் பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமண வேலைகள் தடபுடலாக நடைபெற்றது. ...
சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் நாளை நடைபெற இருந்த நிலையில் வேறு தேவிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது....
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவது போல் பெண்ணை ஏமாற்றி 56 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த இளைஞரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார்...
உயர்கல்வித்துறையில் இருந்து கல்லூரி கல்வி இயக்ககம் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களும் மாணவர்களிடமிருந்து...
பொன்னமராவதி அருகே 50 அடி ஆழக்கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் சங்கம்பட்டி கிராமத்தில் பொன்னுச்சாமி என்பவருக்கு சொந்தமான...
சென்னை அடுத்த குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்ததற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் எனக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 14ஆம் தேதி பிரசவ...
நீட் தேர்வில் தவறான கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்த மாணவருக்கு கருணை மதிப்பெண் வழங்க சென்னை உயர்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நீட்...
தூத்துக்குடியில் பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த மாணவி நூதனமான வாக்குமூலம் அளித்திருக்கும் நிலையில் உண்மையான காரணம் குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்....
நடிகை குஷ்புவிற்கு நாவடக்கம் தேவை என திமுக விமர்சித்துள்ளது. இது குறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு வெளியிட்டுள்ள கட்டுரையில் பாஜக சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து...
ஈரான் நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஈரானில் அமீரகத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆ௧ பதிவாகியுள்ளது. மேலும் பலர்...
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழப்பு தொடர்பான சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்ததை கவனக்குறைவு மரணம் என காவல்துறை மாற்றியுள்ளது. கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா...
தூத்துக்குடியில் சாலையில் நடந்து சென்ற இளைஞரை வழிமறித்து மொபைல் போனை மறைத்து எட்டி உதைத்து தாக்கிய பத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகளை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது...
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை வலுப்பெற கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஓட்டியுள்ள...
சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு மூன்று வேலை அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஐந்தாயிரம் பேர் அமர்ந்து உண்ணும் வசதி கொண்ட மண்டபத்தில் அன்னதானத் திட்டத்தை கேரளா...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 220 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 111 கோடியே 35 லட்சம் ரூபாய் அளவுக்கு பயிர்...
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே பெட்ரோல் குண்டு வீசி ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொல்லப்பட்டார். ஊராட்சி மன்ற தலைவராக வெங்கடேசன் என்பவர் பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில்...
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்து நான்கு நாட்களான ஆண் குழந்தை உயிர் இழந்துள்ளது. மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையால் குழந்தை...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவிருக்கும் திரைப்படத்தின் ஹீரோ விஜய் என்பது அனைவரும் தெரிந்த விஷயம் தான். இப்படத்தில் சஞ்சய் தத், விஷால், திரிஷா உள்ளிட்டோர் முதன்மை...