தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு தேர்வு எழுதும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டணம் இல்லை.
கண் பார்வையற்றோர், காது கேளாதவர்கள், வாய் பேச முடியாதவர்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
திண்டுக்கல், வேலூரில் வாக்கு இயந்திரம் செயல்படவில்லை!
வாக்குச்சாவடிகளில் நகர செயலாளர் ஆய்வு..!
திருப்பி விடப்பட்ட அரசு பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதிய லாரி..!
வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு..!
மீண்டும் ஷாக் கொடுத்த மதுரை எய்ம்ஸ்.. அனுமதி இன்றி கட்டுமான பணி தொடக்கம்..!
ஜனநாயக கடமையை குடும்பத்துடன் நிறைவேற்றிய இபிஎஸ்..!