தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு தேர்வெழுதும் மாணவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை..!

மிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு தேர்வு எழுதும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டணம் இல்லை.

 

கண் பார்வையற்றோர், காது கேளாதவர்கள், வாய் பேச முடியாதவர்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.