காகம் ஒன்று கீழே கிடந்த பிளாஸ்டிக் பாட்டிலை கவ்விச் சென்று குப்பைத்தொட்டியில் லாவகமாக போடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெகிழி அற்ற உலகை நோக்கி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் பயணித்து வருகின்றன.
இந்த வகையில் நெகிழி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் சுகாதாரமற்ற சூழலைக் காப்பது பற்றி எடுத்துக் கூறும் வகையிலும் காகத்தின் செயல்பாடு இருப்பதாக சூழலியல் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
திருவாடானை அருகே கோவிலில் லட்சார்ச்னை! ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்!
மின்சாரம் தாக்கி டைல்ஸ் தொழிலாளி பலி.. போலீஸ் விசாரணை..!
வார விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு..!
ஸ்டாலின் சமரசம்.. நோட்டீஸை வாபஸ் பெற தயாநிதி முடிவு..!
செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை..!
ஜூலை 16ல் திருவண்ணாமலையில் அதிமுக ஆர்ப்பாட்டம்..!