விருதுக்கே மதிப்பில்லாமல் போய்விட்டது’ – அதிமுகவை சுட்டிக்காட்டி பேசிய ஸ்டாலின்

வேலையில்லா பட்டதாரிகள் தற்கொலை செய்து கொள்வதில் நாட்டிலேயே தமிழகம் இரண்டாம் இடத்தில் இருப்பதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் விமர்சித்துள்ளார். விழுப்புரத்தில் திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 6 அடி உயர வெண்கலச் சிலையை முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.

 

விழாவில் உரையாற்றிய ஸ்டாலின் கருணாநிதியின் சாதனைகளையும் திமுக ஆட்சி காலத்தில் அனைத்து தரப்பினருக்கும் கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களையும் பட்டியலிட்டார்.


Leave a Reply