நாக்பூரை சேர்ந்த ஹிதீஷ் பன்சாத் என்ற இளைஞர் சொந்தமாக ஒரு ஆம்புலன்ஸ் வைத்துள்ளார். இவரது பகுதி நேர வேலை அந்த ஆம்புலன்ஸை எடுத்து கொண்டு ஒவ்வொரு வீதியாக சென்று மனநிலை சரி இல்லாதவர்களுக்கு உதவுவது, தொலைந்து போனவர்களை கண்டுபிடிப்பது,ஆதரவற்றோர் மற்றும் அனாதைகளுக்கு வாழ்வளிப்பதுதான்.
தினமும் ஒரு நபருக்காவது இவர் உதவி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த கருணை உள்ளம் கொண்ட அசத்தல் இளைஞருக்கு ஒரு பாராட்டை தெரிவிப்போமா!
மேலும் செய்திகள் :
ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்..!
நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள்..!
திருப்பரங்குன்றம் தர்காவில் பிறை கொடி அகற்றம்..!
பிப்ரவரி 15-க்குள் ஆசிரியர் தகவல்கள் புதுப்பிக்க வேண்டும்..!
திருவள்ளுவர் தினத்தன்று, அந்த மாபெரும் ஞானிக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன் - அமித்ஷா
மத்திய கல்வி அமைச்சருக்கு மோடி மொழி மட்டுமே தெரியும்; அதுதான் பிரச்சனையே - கர்நாடக அமைச்சர் மது பங்க...






