பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திருநாவுக்கரசு உட்பட 4 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம், தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அவர் இன்று பணியிடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருடன் பொள்ளாச்சி டிஎஸ்பி, மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவைக்கு புதிய எஸ்.பியாக சுஜித் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளராக நடராஜன் நியமனம் செய்யப்படுவதாக தமிழக உள்துறை செயலாளர் அறி்க்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகள் :
அதிமுகவில் இணைந்த பாமக மாவட்டச் செயலாளர்
தொடரும் மழை... பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா?
திருமண பெயரில் பல லட்சங்கள் ஏமாற்றிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை..!
ஸ்டாலினுக்கு எதிரான கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்..!
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
ஷூவுக்குள் துப்பாக்கி தோட்டா... கோவை விமான நிலையத்தில் பரபரப்பு..!