மலை உச்சியில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி..!
வாணியம்பாடி அருகே மலை உச்சியில் இளைஞர் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தும்பேரி அருகே பட்டா வழங்க கோரி நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் பொழுது சிவராஜ் என்பவர் மலை உச்சியிலிருந்து குதித்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தார். வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதால் இளைஞர் கீழே இறங்கினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





