மாவு அரைக்க கிரைண்டரை ஆன் செய்தபோது பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!
நெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைகுறிச்சியை சேர்ந்த சங்கரம்மாள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மாவு அரைக்க கிரைண்டரை ஆன் செய்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கல்லிடைகுறிச்சி போலீசார் தெரிவித்தனர்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





