வெள்ளப்பெருக்கு நடுவே ஆய்வுக்கு சென்ற அமைச்சர்..!
ஹிமாச்சல பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு நடுவே தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலத்தின் கயிறை பிடித்துக்கொண்டு கடந்து அந்த மாநில பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொள்ள சென்றுள்ளார். ஹிமாச்சல பிரதேசத்தில்...





