விமான நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்து விடுவேன் என மிரட்டல் விடுத்த பெண்..!
திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்து தகர்த்து விடுவேன் என போனில் மிரட்டல் விடுத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. காலை 8 மணியளவில் இருநூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள்...





