திருவாடனையில் தொடர் மழை..வயல் பகுதிகளில் தேங்கிய மழை நீர்..!
திருவாடனையில் தொடர் மழை பெய்ததன் காரணமாக வயல் பகுதிகளில் பயிருக்கு ஏற்ற மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் களை எடுக்கும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்....
திருவாடனையில் தொடர் மழை பெய்ததன் காரணமாக வயல் பகுதிகளில் பயிருக்கு ஏற்ற மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் களை எடுக்கும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்....