ராயப்பேட்டை மருத்துவமனையில் நடக்கும் அவலம்..!
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு ஏற்றப்படும் குளுக்கோசை உடன் இருப்பவர் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார். எலும்பு முறிவுக்கு காலில் கட்டு போட்டவருக்கு பக்கெட்டை வைத்து முட்டுக் கொடுத்திருப்பது...





