ரசாயனம் மூலமாக பழுக்க வைத்த மாம்பழங்கள்..வியாபாரிகளுக்கு கடும் எச்சரிக்கை..!
மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் ரசாயனம் கலந்த பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உணவுப்பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக...






