மின்வேலியில் சிக்கி உயிரிழந்தவரை யாருக்கும் தெரியாமல் கரும்பு தோட்டத்தில் புதைத்த 3 பேர்..!
தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படும் விவசாயின் உடலை யாருக்கும் தெரியாமல் கரும்பு காட்டில் புதைத்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்....






