மருந்து ஆலை விபத்து..உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி அறிவிப்பு..!
ஆந்திரா மருந்து ஆலை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவியை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். அனகாப் பள்ளி அடுத்த அச்சுதாபுரம்...






