மனைவி பிரிந்த துக்கத்தில் கத்தி, துப்பாக்கியுடன் தற்கொலைக்கு முயன்ற கணவன்..!
டெல்லியில் கத்தி துப்பாக்கியுடன் பொதுவெளியில் ஓடிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிறிஸ்டியன் சந்வால் என்பவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில்...






