போதை ஊசி போட்டு நோயாளி உயிரிழப்பு.! ஓரினச் சேர்க்கை போலி டாக்டர்..!
போதை ஊசி போட்டு இளைஞர் பலியான சம்பவத்தில் போலி மருத்துவர் ஒருவர் சிக்கியுள்ளார். அவரின் பின்னணியில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம்...





