கோயில் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை..!
கொரொனா பெருந்தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் அறநிலையத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாத ஊதியம் இன்றி பணியாற்றும் கோவில் அர்ச்சகர்கள் பூசாரிகளுக்கு நான்காயிரம் ரூபாய் உதவித்தொகை...





