பரிதாபமாக உயிரிழந்த பெண்.. ஆவின் பால் பண்ணையில் ஒப்பந்த மேற்பார்வையாளர் கைது..!
திருவள்ளூர் பால்பண்ணையில் இயந்திரத்தில் சிக்கி பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரத்தில் ஒப்பந்த மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டார். காக்கலூரில் பள்ளியில் இரவு பண்ணையில் நான்கு பெண் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்....





