நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை ..!
நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக பட்டினப்பாக்கம் பகுதியில் 13 சென்டிமீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் 12 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது. ...






