நாட்டின் முதல் ஊசியில்லா கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடங்கியது..!
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் ஊசியில்லா கொரொனா தடுப்பு ஊசி மருந்தான சைகோடியை செலுத்தும் பணி பீகார் மாநிலத்தின் பாட்னாவில் தொடங்கியுள்ளது. அகமதாபாத்தைச் சேர்ந்த சைடஸ்...






