நவராத்திரி விழாவை தொடங்கி வைத்த முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின்..!
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மயிலாத்தூர் கபாலீஸ்வரர் கோயில் மண்டபத்தில் 10 நாட்கள் நடைபெறும்...





