ஈழத்தமிழர்கள் மீது அக்கறை போல முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்..! தமிழக தலைவர்கள் மீது ராஜபக்சே மகன் பாய்ச்சல்!!
சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைக்க ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர் என தமிழக தலைவர்கள் வைகோ, ராமதாஸ், திருமாவளவன், பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் மீது இலங்கை...





