தேர்தல் முன்விரோதம் காரணமாக கடத்தி சென்ற திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மீட்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறவினர்கள் 3 பேர் தீக்குளிக்க முயற்சி..!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூரை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சுனில் குமார் என்பதற்கும் தேர்தல் முன்பகை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் லட்சுமணன்...






