தேர்தலுக்காக கூட தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க அவருக்கு மனம் வரவில்லை: சிவசங்கர்
தேர்தல் வரும்போது கூட தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க அவருக்கு மனம் வரவில்லை என்றால் தமிழ்நாட்டின்மீது அவர் எவ்வளவு காழ்ப்புணர்ச்சியோடு இருக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். -...






