திருவாடானையில் ஊரக புத்தக திட்டம் சார்பில் விவசாய குழுக்களுக்கு மானியமாக ஒன்றரை லட்சம் வழங்கப்பட்டது..!
திருவாடானை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர் அதில் ஒவ்வொரு குழுவிற்கும் கடந்த காலங்களில் விவசாயத் துறை சார்பில் 4 டிராக்டர்கள் வழங்கப்பட்டது. அதை...






