திருவாடானை நீதிமன்றத்தில் மகளிர் தின விழா: வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கல்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள வழக்கறிஞர் சங்கத்தில், சர்வதேச மகளிர் தின விழா வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு திருவாடானை நீதித்துறை நடுவர் ஆண்டனி ரிசாந்தேவ்...






