திருச்செந்தூர் கும்பாபிஷேக வேள்வி விவகாரம் – அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு..!
திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக விழாவில் தமிழில் வேள்வி செய்ய அனுமதி கோரிய வழக்கில், கும்பாபிஷேகங்களில் தமிழில் மந்திரம் உச்சரித்து வேள்வி குண்ட நிகழ்வுகள் நடைபெற, செயல் திட்டத்தை...






