தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு..!முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்....






