தனியார் உணவகத்தில் சிக்கன் சாப்பிட்ட நபர் உயிரிழப்பு..! 30 பேருக்கு வாந்தி, மயக்கம்..!
காஞ்சிபுரத்தில் தனியார் உணவகத்தில் சாப்பிட்டு உடல் நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உணவகத்தில் புதன்கிழமை இரவு சாப்பிட்ட 30 பேர் தரமற்ற...





