“டெல்லியை காலி செய்யும் வெளி மாநில தொழிலாளர்கள்..!” லட்சக்கணக்கில் திரள்வதால் நெரிசலில் திக்குமுக்காடும் தலைநகர்!!
ஊரடங்கு உத்தரவு காரணமாக டெல்லியில் அன்றாட பிழைப்பு நடத்தும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு ஓட்டு மொத்தமாக படையெடுத்ததால், ஜன நெரிசலில் நாட்டின் தலைநகரே...






