செவிலியர் கல்லூரியில் செவிலியர்களின் மாநில மாநாடு..!
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தில் உள்ள எஸ்ஆர்எம் செவிலியர் கல்லூரியில் உலகமயமாக்குதல், செவிலியர்களின் முக்கிய பங்கு, சவால்கள் மற்றும் சிக்கல்கள் பற்றிய செவிலியர்களின் மாநில மாநாடு நடைபெற்றது. ...





