சென்னையில் மழை காரணமாக ஆழ்வார்பேட்டையில் தேங்கியுள்ள மழை நீர்..!
சென்னையில் விட்டுவிட்டு கனமழை பெய்து வரும் நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள முக்கிய சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விட்டு விட்டு...





