2 வயது குழந்தைக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த பாட்டி, சித்தி கைது..!
பெங்களூருவில் சிறுவனை தினமும் சித்ரவதை செய்து வந்த அவனது பாட்டி உட்பட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு நகரில் குரணப்பபாளையா என்ற இடத்தில் வசிக்கும் கூலித்தொழிலாளி...






