கோவை மாவட்டத்தில் தொடர்கதையாகி வரும் யானைகள் இறப்பு..!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பெத்திகுட்டையில் விவசாய தோட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஆண் காட்டுயானை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே...






