குற்றம் குற்றமே செய்தி எதிரொலி…!!அதிரடி நடவடிக்கை எடுத்த கோவை போலீஸ் கமிஷனர்!! பாதுகாப்பு கவசங்களுடன் பணிபுரிய போலீசாருக்கு அறிவுரை!!
கோவையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போலீசார், உரிய பாதுகாப்பு கவசங்களுடன் பணிபுரிகின்றனரா? என கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்....





