கோயிலை சுற்றி வந்த கரடி.. தூக்கம் இழந்து கிடக்கும் கிராம மக்கள்..!
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள பெருமாங்குளம் பகுதியில் அமைந்துள்ள இசக்கி அம்மன் கோவிலில் உலா வரும் கரடியின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது....
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள பெருமாங்குளம் பகுதியில் அமைந்துள்ள இசக்கி அம்மன் கோவிலில் உலா வரும் கரடியின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது....