திருவாடானையில் மாற்றுத்திறனாளிகளை பல மணி நேரம் அல்லாட வைத்த அவலம்!!
ராமநாதபுரம் அருகே திருவாடானையில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பட்ட தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாமில் மாற்றுத்திறனாளிகளை நீண்ட நேரம் காக்க வைத்து, குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல்...






