கொரோனா பற்றிய அச்சமில்லையா? ராமநாதபுரம் பகுதியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்படும் மீன் கடைகள், அம்மா உணவகங்கள்!!
நாடு முழுவதும் கொரானா வைரஸ் பரவாமலிருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களின் நலனுக்காக அத்தியாவசிய பொருட்கள் வாங்க குறிப்பிட்ட நேரத்தில் கடைகளை திறந்து விற்பனைக்கு பின்...





