கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையை மீண்டும் தொடங்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்..!
கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையை மீண்டும் தொடங்கி இருப்பதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் மற்றும் அஷ்ட்ராஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரொனா தடுப்பூசி மீது...





